தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்…
View More தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!former chief minister
புதுப்பிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கார்! புகைப்படம் எடுத்து மகிழும் பொதுமக்கள்!!
“கறை’ படியாத கைக்கு சொந்தக்காரர் என்று பெயர் பெற்ற காமராஜர் பயன்படுத்திய கார் நீண்ட காலம் பராமரிப்பின்றி கறை படிந்து சிதிலமடையும் நிலையில் இருந்தது. இதற்காக பலரும் குரல் எழுப்பிய நிலையில் தற்போது இந்த…
View More புதுப்பிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் கார்! புகைப்படம் எடுத்து மகிழும் பொதுமக்கள்!!எதிர்க்கட்சிகள் மாநாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி!
‘எதிர்க்கட்சிகளின் மாநாடு என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் தான்’ இருக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.…
View More எதிர்க்கட்சிகள் மாநாடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பேட்டி!மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!
பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
View More மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில்…
View More சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி வெண்கலச் சிலை – திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…நாங்கள் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பரூக் அப்துல்லா
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என நம்புவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி…
View More நாங்கள் ஒன்றிணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்: பரூக் அப்துல்லா