முகலிவாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு; நேரில் ஆய்வு செய்த இபிஎஸ்

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை,…

View More முகலிவாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு; நேரில் ஆய்வு செய்த இபிஎஸ்

மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவ பாஜக நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் -அண்ணாமலை வேண்டுகோள்

மழை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவிட பாஜக கட்சியின் நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜகவினருக்கு அண்ணாமலையின் வேண்டுகோள்:  ‘வடகிழக்கு பருவ மழை தமிழகமெங்கும் மிகப்பெரிய அளவில் பெய்து வருகிறது.…

View More மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவ பாஜக நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் -அண்ணாமலை வேண்டுகோள்

மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின்…

View More மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி அருகே கன்னிமாறன் ஓடையில் குளிக்க சென்ற பதினைந்து பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை…

View More குளிக்கச் சென்ற இடத்தில் திடீர் வெள்ளம் – 15 பேரை மீட்கும் பணி தீவிரம்

பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல்…

View More பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்

கனமழையால் வெள்ளக் காடான பெங்களூர்-மீட்புப் பணியில் மாநகராட்சி நிர்வாகம்

கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த கனமழையால் அந்நகர் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபடுவதில் பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி…

View More கனமழையால் வெள்ளக் காடான பெங்களூர்-மீட்புப் பணியில் மாநகராட்சி நிர்வாகம்

பெங்களூருவில் வெள்ளம்; காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் – பசவராஜ் பொம்மை

பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், அங்கு கனமழை தொடர்ந்து…

View More பெங்களூருவில் வெள்ளம்; காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் – பசவராஜ் பொம்மை

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6பேரை பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் இளைஞர்கள் 

காட்டாற்று வெள்ளத்தில் பொலிரோ காருடன் சிக்கிய 6 பேரை  உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேரை பத்திரமாக மீட்ட காவல் துறை ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் இளைஞர் வினோத்குமார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வள்ளிபட்டி கிராமத்தில்…

View More காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6பேரை பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் இளைஞர்கள் 

வைகையில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் வருஷநாடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணையில் தண்ணீர்…

View More வைகையில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே…

View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை