பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல்...