பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளதால் வளசரவாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில்…
View More ‘2 நாட்களுக்கு 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு!Water Board
சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் – பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்
பருவமழை எதிரொலியாக சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகளை வழங்கும் பணியை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழையின் பாதிப்புகளை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே,…
View More சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் – பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு களப்பணிகளைக் கண்காணிப்பதற்காகச் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கக்கூடிய சூழ்நிலையில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் முதல்…
View More பருவமழையை முன்னெச்சரிக்கை: சிறப்பு அலுவலர்களை நியமித்தது குடிநீர் வாரியம்சென்னையில் அடுத்த ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லை – குடிநீர் வாரியம் தகவல்
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால், அடுத்த ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு…
View More சென்னையில் அடுத்த ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இல்லை – குடிநீர் வாரியம் தகவல்