எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் படகுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு…
View More தமிழக மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைதுFisherman
தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைகாற்று வீசுவதால் தூத்துக்குடி, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழக வளிமண்டல பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், நீலகிரி,…
View More தூத்துக்குடியில் பலத்த சூறைக்காற்று; மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைஇலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழக மீனவர்கள் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை…
View More இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- அன்புமணி ராமதாஸ்இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாரவிடுமுறை விற்பனைக்காக நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள்…
View More இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைதுவெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிய கரைக்கு…
View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது
கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் நாகை மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச்…
View More தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைதுஇலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுறுத்தி உள்ளார். இதுகுறித்து த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள…
View More இலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுக பொழி முகத்தில் மீனவர்கள் போராட்டத்தில் இரு பிரிவினரிடைய வாக்குவாதம். கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட பிறகு துறைமுக பொழி முகத்தில்…
View More தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யக்கோரி மீனவர்கள் போராட்டம்மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு
தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம்…
View More மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்புகுளங்களில் டீசல் படகுகள் செலுத்தக் கூடாது – வானதி சீனிவாசனிடம் மீனவர்கள் மனு
குளங்களில் டீசல் படகுகள் செலுத்துவதால் மீன்கள் உயிரிழக்கக்கூடும் என்று கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். இதுகுறித்து, கோவை வட்ட மீனவர்கள் பா.ஜ.க.…
View More குளங்களில் டீசல் படகுகள் செலுத்தக் கூடாது – வானதி சீனிவாசனிடம் மீனவர்கள் மனு