ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று, கடந்த ஜனவரி 26ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று படகுகளும், அதிலிருந்த 34 மீனவர்களும் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,…
View More ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் அபராதத்துடன் விடுதலை : படகு அரசுடைமை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!Srilanka Court
தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்…
View More தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு