மதுராந்தகம் சேற்றுக்கால் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயில் ஆடி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும்.…
View More மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா!festival
கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சந்தானள்புரம் புனித அன்னம்மாள் ஆலயத்தின் 105வது திருத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சந்தானள்புரத்தில் அமைந்துள்ளது அன்னை புனித அன்னம்மாள் ஆலயம்.நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த…
View More கும்பகோணம் புனித அன்னம்மாள் ஆலய 105-வது திருத்தேர் பவனி!திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய 188ம் ஆண்டு நற்கருணை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் அமைந்துள்ளது புனித…
View More திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!உசிலம்பட்டியில் கோலாகலமாக நடந்த மீன்பிடித்திருவிழா – மீன்களை அள்ளி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்!
உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கம்ப காமாட்சி கருப்பசாமி கோயிலின் பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில்…
View More உசிலம்பட்டியில் கோலாகலமாக நடந்த மீன்பிடித்திருவிழா – மீன்களை அள்ளி சென்ற ஆயிரக்கணக்கான மக்கள்!திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…
View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆத்மநாதர்சுவாமி திருக்கோயிலில், ஆனி திருமஞ்சன தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோயிலில், ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில்…
View More ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருநெல்வேலியில் உள்ள பழைமைவாய்ந்த அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி…
View More நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம்!கோலாகலமாக நடைபெற்ற சிவகங்கை முத்தையா சாமி கோயில் திருவிழா..!!
சிவகங்கை நரியனேந்தல் கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தையா சாமி கோயில் திருவிழாவிற்கு மத வேறுபாடின்றி கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டம் நரியனேந்தல் கிராமத்தில் உள்ள முத்தையா சாமி கோயில் திருவிழா முன்றாண்டுகளுக்கு…
View More கோலாகலமாக நடைபெற்ற சிவகங்கை முத்தையா சாமி கோயில் திருவிழா..!!மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!
108 திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக திருத்தேரை பக்தர்கள் உற்சாகமாக இழுத்து மகிழ்ந்தனர். 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதும்,ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்…
View More மதுரை கூடலழகர் கோயில் வைகாசி பெருந்திருவிழா-பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் மிதந்த திருத்தேர்!திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!
காரைக்கால் திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழாவில் ஒரே நேரத்தில் தொடர்ந்து சென்ற 5 தேர்களை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ’தியாகேசா தியாகேசா’ என்ற முழுக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காரைக்கால் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர…
View More திருநள்ளாறு கோயில் பிரமோற்சவ விழா: ஒரே நேரத்தில் உலா வந்த 5 தேர்கள் – தியாகேசா கோசமிட்டு பக்தர்கள் பரவசம்!