திசையன்விளை ஆதிமுத்தாரம்மன் கோயில் திருவிழா – திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்!!

திசையன்விளை ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடைவிழாவின் சிறப்பம்சமாக விரைவில் திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆலந்தேரி ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

View More திசையன்விளை ஆதிமுத்தாரம்மன் கோயில் திருவிழா – திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்!!

தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு அதிபதியாக ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில்…

View More தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!

சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.…

View More சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

சிவகங்கை பூமாயி அம்மன் கோயில் வசந்த விழா-பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வசந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது…

View More சிவகங்கை பூமாயி அம்மன் கோயில் வசந்த விழா-பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த…

View More அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஸ்ரீவைகுண்டம் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் கஞ்சியை தலையில் ஊற்றிய வினோத வழிபாடு!

ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளவாண்ட சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தில் உள்ள…

View More ஸ்ரீவைகுண்டம் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் கஞ்சியை தலையில் ஊற்றிய வினோத வழிபாடு!

திருப்பத்தூரில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட வழிபாடு!

திருப்பத்தூர் ஶ்ரீபூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவினை…

View More திருப்பத்தூரில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட வழிபாடு!

கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் சுமார் 25 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கட்டுகடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவேயும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு…

View More 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பால்குட நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பக்தர்கள்!

உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் துகிலியில் அம்மனை அழைப்பதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் கீறிக்கொண்டு அழைக்கும் வினோத வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வருவது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இத்திருவிழாவில்…

View More உடலை கத்தியால் கீறி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!