திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் குளத்தை தூர்வாரக்கோரி தனி ஒரு ஆளாக 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரிய…
View More குளத்தை தூர்வாரக்கோரி 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதி!fasting
ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமியர்கள் பிரார்த்தனை
ரமலான் மாதத்தின் லைலத்துல் கத்ர் இரவு நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் விடிய விடிய பிரார்த்தனை மேற்கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் கடந்த மார்ச் 23ம் தேதி பிறை தென்படாததால்…
View More ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமியர்கள் பிரார்த்தனைஅசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி – ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் உண்ணாவிரதம்!
ராஜஸ்தானில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக அக் கட்சியின் மாநில தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்…
View More அசோக் கெலாட்க்கு எதிராக போர்க்கொடி – ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட் உண்ணாவிரதம்!இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்பு
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுடன் இணைந்து சமத்துவ நோன்பினை கடைப்பிடிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த ஆண்டிற்கான நோன்பினை கடைப்பிடித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் கடந்த மூன்று…
View More இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்புபணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகை
ரமலான் நோன்பு கால சலுகையாக, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்ப அனுமதி அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ரமலான் மாதம்…
View More பணி நேரத்திற்கு முன்னதாகவே வீடு திரும்பலாம்! – இஸ்லாமியர்களுக்கு அரசு அளித்த சலுகைசாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. சாம்பல் புதனான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியோடு கூடிய வழிபாடுகளும் நடத்தப்பட்டு நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தங்களின் தவக்காலத்தை தொடங்கினர்.…
View More சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..
சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று ஐயப்பனுக்கு மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கினர். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை…
View More சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்
தொண்டைப் பகுதியில் இருந்த கேன்சர் நோய் மருத்துவமனைக்கு போகமலேயே சரியானதால் அம்மனுக்கு சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி விரதமிருந்து வருகிறார். தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா…
View More சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் மனிதர்ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!
இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடங்கியது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இரவு பிறை தெரிந்ததால்,…
View More ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!