Is the viral post saying 'Dinga dinga virus is a ghost-borne infection' true?

‘டிங்கா டிங்கா நோய் பேயால் பரப்பப்படும் தொற்று’ என வைரலாகும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘The Healthy Indian Project’ டிங்கா டிங்கா நோய் ஒரு பேய் அடக்குமுறை என்றும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் அதை குணப்படுத்த முடியும் என்றும் ஒரு…

View More ‘டிங்கா டிங்கா நோய் பேயால் பரப்பப்படும் தொற்று’ என வைரலாகும் பதிவு உண்மையா?

ராகுல் காந்தியின் Selfie-ல் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படமா? – உண்மை என்ன?

This News Fact Checked by ‘NewsMobile’ ராகுல் காந்தி, சோனியா காந்தியின் செல்ஃபி படத்திற்கு பின் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படம் என பகிரப்படுவது தவறான தகவல் என கண்டறியப்பட்டது. இந்தியா முழுவதும்…

View More ராகுல் காந்தியின் Selfie-ல் இருப்பது இயேசு கிறிஸ்துவின் புகைப்படமா? – உண்மை என்ன?

திண்டுக்கல்லில் கோலாகலம்: இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கா திருவிழா!

திண்டுக்கல்லில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பாஸ்கா திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சி அனைவரையும் உருக்கியது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 96 பட்டிகளின் தாய் கிராமமாக விளங்கக்கூடிய…

View More திண்டுக்கல்லில் கோலாகலம்: இயேசுவின் வரலாற்றை சித்தரிக்கும் பாஸ்கா திருவிழா!

கிறிஸ்துமஸ் பண்டிகை – இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!

இஸ்ரேல் – காசா இடையே கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரும் போர் காரணமாக பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் …

View More கிறிஸ்துமஸ் பண்டிகை – இஸ்ரேல் போரால் களையிழந்த பெத்லகேம்!

‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக வந்து “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா”…

View More ‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. சாம்பல் புதனான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியோடு கூடிய வழிபாடுகளும் நடத்தப்பட்டு நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தங்களின் தவக்காலத்தை தொடங்கினர்.…

View More சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!