“விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி,…

View More “விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார்…

View More அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…

View More வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வேளாண் தொழிலை முதன்மை தொழிலாக கொண்ட தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு…

View More பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்படுள்ளது.…

View More நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி,…

View More போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார். நாட்டு மக்களிடையே இன்று…

View More வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை…

View More வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்

தெலங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயிகள் உழுதபோது அவர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் மெகபூபாபாத் மாவட்டத்திலுள்ள மடக்கூடம் கிராமத்திற்கு அருகே இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை டிராக்டர்…

View More தெலங்கானாவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்குமிடையே மோதல்