இலவச மின்சாரத் திட்டத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திட்டம் என்பது மிகவும் பயனுள்ள ஒன்று என்றாலும், சிறு குறு விவசாயிகள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு அதிகமாக உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓராண்டிற்குள்…

View More இலவச மின்சாரத் திட்டத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு

மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

நெல்லை திருக்குறுங்குடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து  சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள்…

View More மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

விவசாயிகள் மகள்களின் கல்விக்கு சம்பளத்தை வழங்கும் ஹர்பஜன்

தனது எம்.பி சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் பிப்ரவரி மாதம் 14ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தேர்தலில் பஞ்சாப்பை ஆட்சி செய்துவந்த  காங்கிரஸ்  கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள…

View More விவசாயிகள் மகள்களின் கல்விக்கு சம்பளத்தை வழங்கும் ஹர்பஜன்

“விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் விரைவில் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி,…

View More “விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்” – அமைச்சர் செந்தில் பாலாஜி

அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

தாராபுரத்தில் அடகு வைத்த 1,850 நெல் மூட்டைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் விவசாயி மற்றும் 2 குடோன் காப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்த ராஜ்குமார்…

View More அடகு வைத்த நெல் மூட்டைகளை திருடி விற்ற விவசாயி கைது

வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாங்குளம் சுற்று வட்டார பகுதிகளில்…

View More வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்; மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகை

பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வேளாண் தொழிலை முதன்மை தொழிலாக கொண்ட தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு…

View More பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் என்றும் கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகாது என தமிழ்நாடு அரசு தெரிவிக்கப்படுள்ளது.…

View More நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசு திடுக் அறிவிப்பு.

அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

நெற்களம் இல்லை, கொள்முதல் நிலையம் இல்லை, அறுவடை செய்த பயிர்களை சாலையில் போட்டு விட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள்.அவர்களின் கோரிக்கை என்ன? விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானமாக நெல் மட்டும் தென்னை விவசாயம்…

View More அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் கூடாரங்களை காலி செய்துவிட்டு வீடு திரும்பி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி,…

View More போராட்டம் வாபஸ்: ஆட்டம் பாட்டத்துடன் ஊருக்குத் திரும்பும் விவசாயிகள்