விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடி கடன் – புதிய திட்டத்தை தொடங்கியது ஃபெடரல் வங்கி

விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடியாக கடன் வழங்கும் திட்டத்தை  ஃபெடரல் வங்கி தொடங்கியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரிசர்வ் வங்கியின் புதுமை உருவாக்கல் மையம் உருவாக்கிய உடனடி கிசான் கிரெடிட்…

View More விவசாயிகளுக்கு இணையத்தின் மூலம் உடனடி கடன் – புதிய திட்டத்தை தொடங்கியது ஃபெடரல் வங்கி

விவசாயிகள் போராட்டம்-டெல்லியில் 144 தடை உத்தரவு

வேலையில்லாத் திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதிக…

View More விவசாயிகள் போராட்டம்-டெல்லியில் 144 தடை உத்தரவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில், ஏரிகளிலும் குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான…

View More ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம்; அரசாணை வெளியீடு

தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கை

பவானி பாசன விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்காமல் 10 மாதங்களாக தாமதமாகும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, கோவை தெற்கு…

View More தாமதமாகும் பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டு தொகை: முதல்வர் தலையிட வானதி சீனிவாசன் கோரிக்கை

ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் – அரசாணை வெளியீடு

காவேரி டெல்டா மாவட்டங்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு குறுவை நெல் சாகுபடிக்காக ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காவேரி டெல்டா…

View More ரூ. 61.13 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டம் – அரசாணை வெளியீடு

தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை

தமிழ்நாட்டில் உரத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா வரப்பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக உரத் தட்டுப்பாடு என்பது நிலவி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், உரத் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக…

View More தென்மாவட்டங்களுக்கு 1,223 மெட்ரிக் டன் யூரியா – தமிழக அரசு நடவடிக்கை

பாதாமை கைவிட்டு ஆப்பிள் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் காஷ்மீர் விவசாயிகள் – காரணம் தெரியுமா?

காஷ்மீர் பாதாம் பருப்புக்கு வரவேற்பு குறைந்து வருவதால், அதிக வருமானம் தரும் ஆப்பிள் விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் 1974-75ஆம் ஆண்டில் 9,361 ஹெக்டேரில் பாதாம் பயிரிடப்பட்டது. இது 1994-95இல்…

View More பாதாமை கைவிட்டு ஆப்பிள் விவசாயத்தில் ஆர்வம் செலுத்தும் காஷ்மீர் விவசாயிகள் – காரணம் தெரியுமா?

வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை: முதலமைச்சர்

வேளாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த தொழிற்சாலையையும் அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம்  தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று…

View More வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை: முதலமைச்சர்

கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்

கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் இணைந்து நடத்தும் 52வது கரும்பு ஆராய்ச்சி மற்றும்…

View More கரும்பு விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது: அமைச்சர்