அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசுPongal 2022
பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோருக்காக நாளை முதல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக…
View More பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக 16,000 பேருந்துகள் இயக்கம்பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழ்நாடு முழுவதும் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வேளாண் தொழிலை முதன்மை தொழிலாக கொண்ட தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு…
View More பழையன கழிதல் புதியன புகுதல்..போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்’பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…
View More ’பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சுஅனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு…
View More அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின்…
View More பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?