ஆண் ஒருவரை கொலை செய்து உடலை போர்வையினால் சுற்றி சாக்கடையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. ஈரோடு மோளகவுண்டன்பாளையம் ஜீவானந்தம் வீதி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு இப்பகுதியில்…
View More சாக்கடையில் ஆண் சடலம்; கொலை செய்து வீசி சென்ற கொடூரம்Erode
அவிநாசி – அத்திக்கடவு திட்டம்: கருப்பு முகக்கவசம் அணிந்து போராடிய பாஜகவினர்
அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் பாஜக-வினர் கருப்பு முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்ட…
View More அவிநாசி – அத்திக்கடவு திட்டம்: கருப்பு முகக்கவசம் அணிந்து போராடிய பாஜகவினர்அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு; முற்றுகையிட்ட பெண்கள்
பேருந்து நிறுத்தத்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற பேருந்தை திரும்பி வரும் போது வழிமறித்து பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு பேருந்து டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுன்…
View More அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு; முற்றுகையிட்ட பெண்கள்தெரு குரல் செய்தி எதிரொலி: உடனடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்
நியூஸ் 7 தமிழின் தெருக்குரல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டம் சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில்…
View More தெரு குரல் செய்தி எதிரொலி: உடனடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்கருமுட்டை விவகாரம்; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கருமுட்டை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு…
View More கருமுட்டை விவகாரம்; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைதுபோதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்
டெல்லியில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்…
View More போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்தி கொண்ட இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலை
தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இலவசமாக வழங்கும் வேட்டி, சேலை தயாரிப்பு பணியை துவக்க வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தும் ஈரோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர்…
View More இலவச வேட்டி, சேலை தயாரிப்பு பணி துவங்க வலியுறுத்தி போராட்டம்- அண்ணாமலைஇந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர்-அண்ணாமலை
இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டின் இறுதி நாளில் பாஜக மாநில…
View More இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர்-அண்ணாமலைகருமுட்டை சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையின் சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து
கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த…
View More கருமுட்டை சர்ச்சையில் சிக்கிய மருத்துவமனையின் சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்துஆடிப்பெருக்கு விழா; காவிரியில் குளிக்க-தர்ப்பணம் கொடுக்க தடை
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடாக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி…
View More ஆடிப்பெருக்கு விழா; காவிரியில் குளிக்க-தர்ப்பணம் கொடுக்க தடை