ஈரோடு அருகே திமுக எம்.எல்.ஏ கார் விபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்தியூர் எம்எல்ஏ சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்…

View More ஈரோடு அருகே திமுக எம்.எல்.ஏ கார் விபத்து

கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை சீல் அகற்றம்

சிறுமியிடம் கருமுட்டை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மருத்துவத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அகற்றினர். ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரம் நாடு முழுவதும்…

View More கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை சீல் அகற்றம்

2-வது நாளாக தொடரும் என்.ஐ.ஏ. சோதனை

ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் ஒருவர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று 2-வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர்.   ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு நேற்று…

View More 2-வது நாளாக தொடரும் என்.ஐ.ஏ. சோதனை

கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் மையத்தின் சீல் அகற்றம்

சிறுமியின் கரு முட்டை விற்பனை விவகாரத்தில் சுதா மருத்துவமனை  ஸ்கேன் மையத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பல முறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த…

View More கருமுட்டை விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் மையத்தின் சீல் அகற்றம்

கருமுட்டை விவகாரம்; மருத்துவமனைகளில் நடவடிக்கை- அமைச்சர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் குறித்து 6  மருத்துவமனையில் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில்…

View More கருமுட்டை விவகாரம்; மருத்துவமனைகளில் நடவடிக்கை- அமைச்சர் தகவல்

கரு முட்டை விவகாரம்-சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா , தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி , புரோக்கர் மாலதி மற்றும் ஆதார்…

View More கரு முட்டை விவகாரம்-சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; தீவிரமாகும் விசாரணை

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறையில் உள்ள ஜான் என்பவரிடம் மருத்துவக் குழு விசாரணை நடத்தி வருகிறது. 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்…

View More சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம்; தீவிரமாகும் விசாரணை

ஷேர்சாட் மூலம் பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது

ஷேர்சாட் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை செய்து மாணவியின் ஆபாச படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது…

View More ஷேர்சாட் மூலம் பாலியல் வன்கொடுமை; வாலிபர் போக்சோவில் கைது

21 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு நடந்த புகழ்பெற்ற கோயில்!

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலையில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 21 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி…

View More 21 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு நடந்த புகழ்பெற்ற கோயில்!

யானை தாக்கி உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

பவானிசாகர் வனப்பகுதியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட…

View More யானை தாக்கி உயிரிழப்பு – வனத்துறை விசாரணை