ஆடிப்பெருக்கு விழா – ஸ்ரீரங்கத்தில் குவிந்த புதுமணத் தம்பதிகள்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதுமணத் தம்பதிகள் குவிந்தனர். மஞ்சள் கயிறுகளை மாற்றிக்கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கரூர் பைபாசில் உள்ள அய்யாளம்மன்...