ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பூங்குன்றன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,…

View More தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வேண்டும் – பூங்குன்றன்

சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி: ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது

பிரபல நடிகர்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த சகோதரர்களை சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்து, ஐஸ்வர்யா…

View More சமூக வலைதளங்களில் பிரபல நடிகர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி: ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது

அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் – அண்ணாமலை

அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ஈரோடு…

View More அதிமுக கூட்டணிக்கு உறுதுணையாக இருப்போம் – அண்ணாமலை

வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கும் படிவத்தை நிரப்பி பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய  27ந்தேதி…

View More வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு

ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர்…

View More ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

’ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கானது அல்ல’ – அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தல், எங்களுக்கான தேர்தல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த…

View More ’ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கானது அல்ல’ – அண்ணாமலை

மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர்: ஜி கே வாசன்

தமிழகத்தில் மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி வாக்கு…

View More மக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிக்க தயாராகிவிட்டனர்: ஜி கே வாசன்

”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களில் தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுகவின்…

View More ”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி…

View More இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்