மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட கார்கில் நகர் பகுதியில் உள்ள பெராகா ஜெப கூட…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

“மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி!

மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,…

View More “மெச்சூரிட்டி என்றால் என்ன என்பது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி!

வி.கே.சசிகலா வழக்கில் டிச. 4ம் தேதி தீர்ப்பு..!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் டிசம்பர் 4 காலை 10:30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு,…

View More வி.கே.சசிகலா வழக்கில் டிச. 4ம் தேதி தீர்ப்பு..!

அதிமுக தலைமை அலுவலக வன்முறை நிகழ்வு! முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள…

View More அதிமுக தலைமை அலுவலக வன்முறை நிகழ்வு! முகாந்திரம் இருந்தால் இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அதிமுக கட்சியில்…

View More அதிமுக பொதுக்குழு விவகாரம் – இபிஎஸ் ஆட்சேபனை மனு தாக்கல்!

“வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்ற வேண்டும்?” – இபிஎஸ் கேள்வி

“வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்ற வேண்டும் ”  என கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.  கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற…

View More “வழக்கு நிலுவையில் உள்ள போது ஏன் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்ற வேண்டும்?” – இபிஎஸ் கேள்வி

“இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி

அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள்…

View More “இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது” – ஓபிஎஸ் பேட்டி

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

View More அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்ட வழக்கு! ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

“சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்!” – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்!!

சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும் என ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொது…

View More “சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்!” – உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வாதம்!!

“என்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது!” – சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா வாதம்

அதிமுக-வில் முக்கிய தலைவர்களாக இருந்த ஒ.பன்னீர்செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதத்தை தொடங்கியுள்ளார். அதிமுக பொது செயலாளராக…

View More “என்னை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது!” – சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா வாதம்