எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணூர் பகுதி தற்போதுதான் கச்சா எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், நேற்றிரவு திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைக்கு ஆளாகினர்.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட…

View More எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார…

View More எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? – சிபிசிஎல் விளக்கம்!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என்று சிபிசிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து  சிபிசிஎல்  நிறுவனம் சார்பில்  வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: “மிக்ஜாம்…

View More எண்ணூர் கடலில் எண்ணெய் கசிவுக்கு காரணம் என்ன? – சிபிசிஎல் விளக்கம்!

எண்ணூர் எண்ணெய் கசிவு | பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!

எண்ணூரில் எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு | பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!

“எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்ணை எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் பாதீக்கப்பட்ட இடத்தை ஆய்வு…

View More “எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் அகற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. …

View More எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் அகற்றம்: தமிழ்நாடு அரசு

சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது – சிபிசிஎல் விளக்கம்

எண்ணூர் கால்வாயில் கச்சா எண்ணெய் கலக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிபிசிஎல் நிறுவனம், சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் கசிவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு…

View More சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகப்படியான வெள்ள நீர் புகுந்ததால் கடலில் கச்சா எண்ணெய் கலந்தது – சிபிசிஎல் விளக்கம்

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்: போலீசார் விசாரணை

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், …

View More துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்: போலீசார் விசாரணை

சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மூழ்கிய நிலையில், …

View More சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை!

மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு

தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சென்னையில் கொசஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் நேற்று திடீரென ஆற்றுநீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இப்பகுதியில், பல்வேறு…

View More மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு