எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதில், பாதிக்கப்பட்ட பல்வேறு வகை பறவைகளை மீட்கும் பணியில் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு ஈடுபட்டுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தால்…

View More எண்ணூர் எண்ணெய் கசிவு – பறவைகள் மீது படிந்துள்ள கழிவுகளை நீக்கும் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனை குழு!

எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணூர் பகுதி தற்போதுதான் கச்சா எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், நேற்றிரவு திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னைக்கு ஆளாகினர்.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட…

View More எண்ணூர் பகுதியில் நேர்ந்த அடுத்த சுற்றுச்சூழல் பாதிப்பு! அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் அவதி!

எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் அகற்றம்: தமிழ்நாடு அரசு

சென்னை எண்ணூர் பகுதியில் இதுவரை 48.6 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. …

View More எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் அகற்றம்: தமிழ்நாடு அரசு