திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரப்பகுதியில், வெள்ள நீரோடு கலந்த எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவார…

View More எண்ணெய் கசிவு – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு

தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. சென்னையில் கொசஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப் பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் நேற்று திடீரென ஆற்றுநீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. இப்பகுதியில், பல்வேறு…

View More மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு – அதிகாரிகள் ஆய்வு