புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஒற்றை யானையை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க முயன்ற போது காட்டுயானை சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி, குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு…

View More புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணிகளை விரட்டிய ஒற்றை காட்டு யானை!

கணக்கெடுப்பின் போது விரட்டிய காட்டு யானைகள் – வனத்துறையினர் அதிர்ச்சி!

தென்காசியில் யானைகள் கணக்கெடுப்பு பணியின் போது வன ஊழியர்களை யானை கூட்டங்கள் விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணியானது மே17 ம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிநாளான…

View More கணக்கெடுப்பின் போது விரட்டிய காட்டு யானைகள் – வனத்துறையினர் அதிர்ச்சி!

சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிக்கள்ளி வனச்சாலையில் குட்டிகளுடன் வாகனங்களை வழிமறைத்த யானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஏராளமான…

View More சத்தியமங்கலம்: உணவுத்தேடி சாலையைக் கடக்கும் யானைக்கூட்டம்!

பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!

முதுமலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது, வரிசையாக நின்ற யானைகளைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதிகளுக்குள் வனத்துறை வாகனம் மூலம்…

View More பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகளால் ஊழியர்களும் நோயால்களும்  அதிர்ச்சி அடைந்தனர். கேரளாவில் வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி நகர பகுதிக்குள் வலம் வருவதால் மக்கள் பெரும்…

View More ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த யானைகள்; அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள்

யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்ற போது நிகழ்ந்த சோகம்!

போச்சம்பள்ளி அருகே காட்டு யானைகளோடு செல்பி எடுக்க முயன்றவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஹள்ளி காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டி…

View More யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்ற போது நிகழ்ந்த சோகம்!

எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?

ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் ஒரே நாளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட…

View More எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை வனத்துறை யினர் இரு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யானைக்…

View More ஓசூர் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை

“யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசு

யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை கண்டறிவதற்கு சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை மலையடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், செங்கற்சூளைகளை அகற்ற…

View More “யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசு

அசாமில் யானைகளுக்கு நடந்த துயரம்!

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு காயம் ஏற்பட்டு துடிக்கும் போது, நம் கண்களில் கண்ணீர் தானாக வரும். அசாமில் ஒன்றல்ல இரண்டல்ல 18 யானைகள் மின்னல் தாக்கி பிளிறிக்கொண்டே பரிதாபமாக உயிரை விட்டுள்ளன. சில நாட்களுக்கு…

View More அசாமில் யானைகளுக்கு நடந்த துயரம்!