மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம் தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ்…
View More மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் – கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!Humans
மெத்தனாலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
கள்ளச்சாராயத்தில் கலந்திருந்த மெத்தனாலே பலரின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. மெத்தனால் என்றால் என்ன ? அதனை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை…
View More மெத்தனாலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?என் தலையணையை எடுக்காதே..! கோபமுற்ற பூனையின் வைரல் வீடியோ
பூனை ஒன்று, அதனை வளர்ப்பவர்களின் கையைத் தலையணையாகப் பயன்படுத்துகிறது. அதனிடம் இருந்து அவர்கள் நகர முயலும் போது அந்த பூனை மிகவும் வருத்தமடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனைக்கும்,…
View More என் தலையணையை எடுக்காதே..! கோபமுற்ற பூனையின் வைரல் வீடியோமனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை
மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற…
View More மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கைஎப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?
ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் ஒரே நாளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட…
View More எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?