பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று கள ஆய்வு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்…
View More தண்ணீரில் பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள்…: நியூஸ் 7 தமிழ் களஆய்வில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?Government of Tamil Nadu
தசை சிதைவால் பாதிக்கப்பட்ட இரு மகன்களுடன் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த குடும்பம்
முதலமைச்சரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி தலைமைச் செயலரின் முயற்சியினால் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்ததாக மகிழ்ச்சி. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் தமிழக அரசால்…
View More தசை சிதைவால் பாதிக்கப்பட்ட இரு மகன்களுடன் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த குடும்பம்“யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசு
யானைகளின் வழித்தடம் மற்றும் வாழ்விடம் ஆகியவற்றை கண்டறிவதற்கு சர்வதேச நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை மலையடிவாரத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், செங்கற்சூளைகளை அகற்ற…
View More “யானைகளின் வழித்தடங்களை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்”: தமிழ்நாடு அரசு