77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து நின்ற காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம்…
View More அணி வகுத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்!முதுமலை புலிகள் காப்பகம்
மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…
மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் கிராம பகுதியில்…
View More மசினகுடியில் காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டி அடிப்பு…பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!
முதுமலை வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது, வரிசையாக நின்ற யானைகளைக் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியிலிருந்து வனப்பகுதிகளுக்குள் வனத்துறை வாகனம் மூலம்…
View More பசுமை திரும்புவதால் முதுமலைக்கு திரும்பும் யானைகள்! – சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி!சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!
முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மண்டலம் மற்றும் வெளிமண்டல வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான யானைகள், ஆயிரக்கணக்கான புலிகள்,…
View More சீகூர் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுடன் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள யானைகள் தேசியக் கொடியை ஏந்தி நின்றது பார்ப்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்…
View More முதுமலையில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட 74 வது குடியரசு தின விழா