அணி வகுத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்!
77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், யானைகள் தேசியக் கொடிகள் ஏந்தி அணிவகுத்து நின்ற காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம்...