மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சாலையின் நடுவே இடையூறாக இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் கடந்த நிதியாண்டின் கீழ்…

View More மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட புதிய சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்ற போது நிகழ்ந்த சோகம்!

போச்சம்பள்ளி அருகே காட்டு யானைகளோடு செல்பி எடுக்க முயன்றவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.  தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஹள்ளி காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டி…

View More யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு – செல்ஃபி எடுக்க முயன்ற போது நிகழ்ந்த சோகம்!