விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு…
View More விக்கிரவாண்டி இடைத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!Election2024
3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!
அருணாசலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்த…
View More 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…
View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!“அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!
அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம் இல்லை என அக் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : “அதிமுகவுடன் அமமுக இணையும் எண்ணம்…
View More “அதிமுகவுடன் இணையும் எண்ணம் இல்லை” – டி.டி.வி.தினகரன்!“வயநாடா..? ரேபரேலியா..? இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறேன்” – வயநாட்டு மக்களிடம் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி பேச்சு!
“வயநாடா..? ரேபரேலியா..? எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்பது குறித்து இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறேன்” என வயநாட்டு மக்களிடம் நன்றி தெரிவிக்கும் பேரணியில் ராகுல் காந்தி பேசியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள…
View More “வயநாடா..? ரேபரேலியா..? இன்னும் குழப்பத்தில்தான் இருக்கிறேன்” – வயநாட்டு மக்களிடம் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி பேச்சு!“தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில்…
View More “தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்” – ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டுதமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திர முதலமைச்சர் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன?
தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா ? ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவின் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன என்பது குறித்து விரிவாக காணலாம். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும்…
View More தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா? ஆந்திர முதலமைச்சர் பதவியேற்பு விழா மேடையில் நடந்தது என்ன?பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு முன் சந்திரபாபு நாயுடு கோபத்தில் ஆவேசமாக பேசினாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
This news Fact checked by Newsmeter பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்பு விழாவுக்கு முன்பாக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மிக கோபமாக இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாக பாஜகவுக்கு…
View More பிரதமர் மோடியின் பதவியேற்புக்கு முன் சந்திரபாபு நாயுடு கோபத்தில் ஆவேசமாக பேசினாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!
அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் உள்ளதால் அவர் ஆந்திர மாநில துணை முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு…
View More அமைச்சரவைப் பட்டியலில் முதலிடத்தில் பவன் கல்யாண் – ஆந்திராவின் துணை முதலமைச்சராக வாய்ப்பு!மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுக் கொண்ட 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகவும், 70 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான…
View More மத்திய அமைச்சர்கள் மீது குற்ற வழக்கு – எத்தனை பேர் மீது தெரியுமா?