பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரன் வாக்குறுதி அளித்துள்ளார். சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில், வீடு, வீடாக சென்று மக்கள் நீதி…
View More பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் : மகேந்திரன்election campaign 2021
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவார் : டாக்டர் வரதராஜன்
மகளிருக்கு தனி காவல் நிலையம், மகளிர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் தீவிர வாக்கு…
View More பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவார் : டாக்டர் வரதராஜன்“தரமான சாலைகளை அமைத்தது அதிமுக அரசுதான்”: கே.பி.அன்பழகன்!
மலைக்கிராமம் முதல் சிறிய கிராமம் வரை, தரமான சாலைகளை அமைத்து பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான், என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர்…
View More “தரமான சாலைகளை அமைத்தது அதிமுக அரசுதான்”: கே.பி.அன்பழகன்!திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்
திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனர் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தொகுதிக்குட்பட்ட குமரன் நகர், அன்பு நகர்,…
View More திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.…
View More காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்
தமிழகத்தில் நடைபெறும் அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளன,எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்…
View More அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது:விஜய் வசந்த்புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்:பூண்டி வெங்கடேசன்!
திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதும் புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூண்டியில் பாஜக…
View More புனித தலங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும்:பூண்டி வெங்கடேசன்!தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலவாரியம் ஏற்படுத்தப்படும்:டிடிவி தினகரன்!
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், நலவாரியம் ஏற்படுத்தப்படும் என தேர்தல் பரப்புரையின் போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்…
View More தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நலவாரியம் ஏற்படுத்தப்படும்:டிடிவி தினகரன்!திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டது :திருமாவளவன்!
திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சீர்காழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…
View More திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய தகுதியை அதிமுக இழந்துவிட்டது :திருமாவளவன்!கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை: ஸ்டாலின்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உள்ளிட்ட…
View More கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக கவலைப்படும் மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்காக கவலைப்படவில்லை: ஸ்டாலின்