வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவத்தையடுத்து தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு…
View More “வேளச்சேரி சம்பவம் தேர்தல் விதிமீறல்”-சத்யபிரதா சாகு!#TNElection | #TNAssemblyElection |
எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவு! வாக்குப்பதிவு நிறுத்தம்!!
விருதுநகரில் திமுகவுக்கு வாக்களிக்க பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு வாக்கு பதிவாவதாக வாக்காளர்கள் புகாரளித்த நிலையில் 45 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி சட்டமன்ற…
View More எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவு! வாக்குப்பதிவு நிறுத்தம்!!“தரமான சாலைகளை அமைத்தது அதிமுக அரசுதான்”: கே.பி.அன்பழகன்!
மலைக்கிராமம் முதல் சிறிய கிராமம் வரை, தரமான சாலைகளை அமைத்து பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான், என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர்…
View More “தரமான சாலைகளை அமைத்தது அதிமுக அரசுதான்”: கே.பி.அன்பழகன்!“பாஜக, அதிமுக ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி!” அமைச்சர் செல்லூர் ராஜூ!
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மதுரையில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பாஜக, அதிமுக ஒற்றுமையை குலைக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செல்லூர் ராஜூ தீவிர பரப்புரையில்…
View More “பாஜக, அதிமுக ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி!” அமைச்சர் செல்லூர் ராஜூ!வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்
லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாற்றப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்…
View More வாக்குக்கு பணம் கொடுக்க வந்தால் ரூ.10,000 கேளுங்கள்: சீமான்அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!
அமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல்…
View More அமமுகவுடன் கூட்டணி அமைத்த ஓவைசி கட்சி: 3 தொகுதிகளில் போட்டி!கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதி
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஓரிரு நாட்களில் கையெழுத்தாகும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால…
View More கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை அப்படியே தர முடியாது: ஆர்.எஸ்.பாரதிதிமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!
திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து, திமுக பேச்சுவார்த்தை குழுவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…
View More திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது: முத்தரசன் தகவல்!திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!
திமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வது குறித்து காங்கிரஸ் செயற்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நடக்கிறது. இதுவரை விசிகவுக்கு…
View More திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது!வேட்பாளர்களின் குற்றப் பின்னணி: தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் முக்கிய உத்தரவு!
வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த விவரங்கள் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மாநிலங்களில் தேர்தல்…
View More வேட்பாளர்களின் குற்றப் பின்னணி: தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் முக்கிய உத்தரவு!