“வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்”: முருகவேல் ராஜன்

நிலக்கோட்டை தொகுதியில், மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜன், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும், என கூறி வாக்குசேகரித்தார். நிலக்கோட்டை தொகுதியில், திமுக கூட்டணியில் மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் போட்டியிடும்…

View More “வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்”: முருகவேல் ராஜன்

“மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன், 67 வது வார்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.…

View More “மத நல்லிணக்கம் இல்லாத ஊரில் ஏழ்மை தாண்டவமாடும்” : கமல்ஹாசன்

“நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும்”: ஜி.கே.வாசன்

நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும், பொல்லாதவர்களுக்கு போகக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஓட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.…

View More “நல்லவர்களுக்கு உங்கள் வாக்கு செல்ல வேண்டும்”: ஜி.கே.வாசன்

அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில், அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 3 வது முறையாக அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி…

View More அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை

“உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள்”:செல்லூர் ராஜூ

உண்மையாக பணியாற்றினால், மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இதையொட்டி அவர், தீவிர…

View More “உண்மையாக பணியாற்றினால் மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள்”:செல்லூர் ராஜூ

“கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,…

View More “கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

“லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்

லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை அடையாறில் நடைபெற்ற தேர்தல்…

View More “லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்”:சீமான்

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக அக்கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன்…

View More “கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு” : ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி…

View More “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே திமுக கூட்டணியின் இலக்கு” : ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் : முதல்வர்

திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது,…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் பல முதலமைச்சர்கள் தோன்றுவார்கள் : முதல்வர்