உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர்:சைதை துரைசாமி!

உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி புகழாரம் சூட்டியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி,…

View More உயர்ந்த பதவியில் இருந்தாலும் மனமுவந்து பாராட்டும் பண்பாளர் முதலமைச்சர்:சைதை துரைசாமி!

தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருக்கிறது:கடம்பூர் ராஜு !

தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருப்பதாக கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள லட்சுமி…

View More தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருக்கிறது:கடம்பூர் ராஜு !

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

View More தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது தேசத் துரோகம்: சீமான்!

அதிமுக தலைவர்கள் மோடியின் முகமூடிகளாகத் தான் உள்ளனர்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுக தலைவர்கள் மோடியின் முகமூடிகளாகத் தான் உள்ளனர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து மல்லசமுத்திரம் பகுதியில், திமுக இளைஞரணி செயலாளர்…

View More அதிமுக தலைவர்கள் மோடியின் முகமூடிகளாகத் தான் உள்ளனர்: உதயநிதி ஸ்டாலின்!

சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி உள்ஒதுக்கீடு வழங்குவோம்:டிடிவி தினகரன்!

அமமுக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியபடி சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, உள்ஒதுக்கீடு வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில், அமமுக சார்பில்…

View More சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி உள்ஒதுக்கீடு வழங்குவோம்:டிடிவி தினகரன்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர் என அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன், காரிமங்கலம், நாகனம்பட்டி உள்ளிட்ட 10க்கும்…

View More இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!

குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்: எல்.முருகன்!

அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல், குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும் என எல்.முருகன் வாக்குறுதி அளித்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேட்பாளராகப்…

View More குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும்: எல்.முருகன்!

பிறகட்சியில் பினாமிகள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: டிடிவி தினகரன்!

ஆண்டிபட்டி தொகுதியில் பிறகட்சியில் ஒப்பந்ததாரர்கள், பினாமிகள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி.வி.தினகரன் பரப்புரை…

View More பிறகட்சியில் பினாமிகள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்: டிடிவி தினகரன்!

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்!

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கடலாடி, ஏர்வாடி, வாலிநோக்கம், இதம்பாடல், முந்தல், மாரியூர் ஆகிய பகுதிகளைச்…

View More ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்!

மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக:ஸ்டாலின்!

மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக, வேட்பாளர்களாக முன் நிறுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது மட்டுமே…

View More மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக:ஸ்டாலின்!