பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுகவின் பொதுச்…
View More பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன்; ஓபிஎஸ்edappadi palaniswamy
கடவுள் யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பார்: இபிஎஸ்
திமுக அரசு குடும்பத்தை பற்றி நினைக்கிறதே தவிர மக்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.…
View More கடவுள் யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பார்: இபிஎஸ்பிரதமரை வரவேற்க ஒன்றுகூடும் திமுக, அதிமுக, பாஜக
சென்னை வரும் பிரதமரை திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் ஒன்றிணைந்து வரவேற்கிறார்கள். ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை தருகிறார். இன்று மாலை…
View More பிரதமரை வரவேற்க ஒன்றுகூடும் திமுக, அதிமுக, பாஜகஎடப்பாடி பழனிசாமிக்கு சம்மனா? இன்று முடிவு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்புவது குறித்து இன்று முடிவு செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு…
View More எடப்பாடி பழனிசாமிக்கு சம்மனா? இன்று முடிவுஎந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்குதான் வாக்கு: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை திமுக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திமுக நிர்வாகியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது…
View More எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்குதான் வாக்கு: எடப்பாடி பழனிசாமிபொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா? அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
View More பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா? அமைச்சர் சக்கரபாணிஅதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி
அதிமுக அரசு இருந்திருந்தால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.…
View More அதிமுக அரசு இருந்திருந்தால்…எடப்பாடி பழனிசாமி“கட்சியை விட்டு சென்றவர்கள் உதிர்ந்த முடியை போன்றவர்கள்” – எடப்பாடி பழனிசாமி
கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்றவர்கள், உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்…
View More “கட்சியை விட்டு சென்றவர்கள் உதிர்ந்த முடியை போன்றவர்கள்” – எடப்பாடி பழனிசாமி