முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பு செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
View More “அரசியல் லாபத்திற்காக வெற்று அறிக்கை, போராட்டங்களை #AIADMK அறிவிக்கிறது ” – அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!edappadi palaniswamy
#Coimbatore | ரூ.1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்யும் பாட்டிக்கு 1.75 சென்ட் இடம் – பத்திரத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமான கமலாத்தாள் பாட்டிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.75 சென்ட் இடத்திற்கான பத்திரத்தை கொடுத்து உதவியது பாராட்டைப் பெற்று வருகிறது. இதுகுறித்து தனது ட்விட்டர்…
View More #Coimbatore | ரூ.1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்யும் பாட்டிக்கு 1.75 சென்ட் இடம் – பத்திரத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!“தமிழ்நாடு தனித்துவமாகத் திகழ அரசியல் பேராசான் அண்ணா தான் காரணம்” – #EPS புகழாரம்!
‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஓமந்தூரார்…
View More “தமிழ்நாடு தனித்துவமாகத் திகழ அரசியல் பேராசான் அண்ணா தான் காரணம்” – #EPS புகழாரம்!காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக ஆட்சியில் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, அதிக குதிரை திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…
View More காவிரியில் அதிக குதிரைத்திறன் மின் மோட்டார் பயன்படுத்திய விவகாரம்- #EPS பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!“சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் சென்றாலும்… இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்” – அண்ணாமலை பேட்டி!
இன்று இரவு 3 மாதம் Fellowship courseக்காக லண்டன் செல்ல உள்ளதாகவும், ஆனால் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டாக்டர் எச்.வி.ஹண்டே எழுதிய நூல்கள் வெளியீட்டு…
View More “சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் சென்றாலும்… இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும்” – அண்ணாமலை பேட்டி!“அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில் அவரின் சாதனைகளை நினைவுகூறுகிறேன்” – #AIADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!
அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேசிய…
View More “அன்புச் சகோதரர் விஜயகாந்த் பிறந்தநாளில் அவரின் சாதனைகளை நினைவுகூறுகிறேன்” – #AIADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!“எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” – #Annamalai பதிலடி!
எடப்பாடி பழனிச்சாமியிடம் சிறந்த அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்ப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில்…
View More “எடப்பாடி பழனிச்சாமியிடம் அரசியல் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” – #Annamalai பதிலடி!“பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!
2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய நிதி அமைச்சர் இன்று…
View More “பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எவ்வித புதிய திட்டங்களும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி!அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
அதிமுக சார்பில் நேற்று முன்தினம் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், 17.7.2024 அன்று நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
View More அதிமுக ஆலோசனை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!“பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்தில் அவரது…
View More “பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!