பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!

விஷ சாராயத்தால் பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 34 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, …

View More பெற்றோர்களை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் -இபிஎஸ் பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்  பதவி விலக வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் விஷச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி இல்லை – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி இல்லை – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது.  இங்கு கடந்த ஒரு…

View More சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஓபிஎஸ்சின் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது.. ” பேரிடர் காலங்களில்…

View More ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது – மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

“தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை” – சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து…

View More “தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை” – சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை கொண்டு வந்தால் அதை பாராட்டவும் செய்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

View More “பாஜக மக்களை வஞ்சிக்கும் திட்டத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது” – எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை 40 % உயர்ந்துள்ளது -இபிஎஸ் சாடல்!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை 40 % உயர்ந்துள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.  தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

View More திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விலை 40 % உயர்ந்துள்ளது -இபிஎஸ் சாடல்!

மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மதுரை காய்கறி மார்க்கெட், பழம் மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாடு முழுவதும் மக்களவைத்…

View More மதுரை: அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!

“திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக எனவும் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் திமுக அல்ல, சந்தர்ப்பவாதிகள் எனவும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

View More “திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!