3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இன்று போராட்டம்!

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இன்று போராட்டம் அறிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி),  குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய சட்டங்களுக்கு மாற்றாக…

View More 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக இன்று போராட்டம்!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர கண்டிப்பாக CBI விசாரணை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்றால் கண்டிப்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை வெளிச்சத்திற்கு வர கண்டிப்பாக CBI விசாரணை வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்!

கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில்…

View More கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் | இபிஎஸ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் இருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு…

View More வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

“வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல்,  வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி…

View More “வீண் விளம்பரத்தை தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும்…

View More கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் – சபாநாயகர் உத்தரவு!

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!”  என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்ற ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி…

View More “முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு என தொடர்ச்சியாக தமிழக உரிமைகளை தாரைவார்க்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  சட்டப்பேரவையில் ஏற்கனவே…

View More கள்ளக்குறிச்சி விவகாரத்தில் CBI விசாரணை தேவை – ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!