சசிகலாவுக்கு எதிரான ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக…

View More சசிகலாவுக்கு எதிரான ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று…

View More மக்களை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு: எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு…

View More டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: ஈபிஎஸ் வலியுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவோம் என ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரைத்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். சென்னை மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி; ஜெ. நினைவிடத்தில் அதிமுகவினர் சூளுரை

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது? சட்டவிதிகள் கூறுவது என்ன என்பதைப் பார்ப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை போல்…

View More அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அதிமுக தலைமை அலுவலகம் வெளியே போலீஸ் பாதுகாப்பு; சென்னை காவல் ஆணையர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர்…

View More அதிமுக தலைமை அலுவலகம் வெளியே போலீஸ் பாதுகாப்பு; சென்னை காவல் ஆணையர்

தீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து

தீபாவளி பண்டிகையைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளர். அந்த வாழ்த்து செய்தியில் “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பாசத்திற்குரிய…

View More தீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து

தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்

மக்களின் பிரச்னை பற்றி கவலைப்படாமல் தங்களை தற்காத்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முயற்சிப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்,…

View More தற்காத்துக்கொள்ள முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முத்தரசன்

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்  பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.  சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்…

View More அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீஸ் ஈடுபடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்…

View More தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி