அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்  பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக புகார் அளித்துள்ளார்.  சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள்…

View More அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை; ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

நடந்து முடிந்து உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து…

View More உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை; ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில், தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக…

View More தகுதியான வாக்காளர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்; நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக 37 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்…

View More உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர்…

View More அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தல்: காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கும் கமல்ஹாசன்

உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை காஞ்சிபுரத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் முறையாக உள்ளாட்சித்…

View More உள்ளாட்சித் தேர்தல்: காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கும் கமல்ஹாசன்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9…

View More உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்

அதிமுகவினரின் தேர்தல் பணிகளை தடுக்கவே ரெய்டு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்கிட திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கையில் எடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி  ஆகியோருக்கு…

View More அதிமுகவினரின் தேர்தல் பணிகளை தடுக்கவே ரெய்டு: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலின் போது, கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்சிகள் வலியுறுத் தியுள்ளன. தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்த…

View More உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என…

View More ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை