அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  மதுபான கொள்கை தொடர்பான…

View More டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!