ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தபோது ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தைப் பெற போலி…
View More ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!ED
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த்…
View More அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு!“மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!
மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது கோவாவில் உள்ள ஏழு நட்சத்திர விடுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியிருந்ததாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி புதிய மதுபான கொள்கை…
View More “மதுபான கொள்கை முறைகேட்டில் வந்த பணத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்” – உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!டெல்லி மதுபான கொள்கை வழக்கு – கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதில் தொடர்புடையதாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர்…
View More டெல்லி மதுபான கொள்கை வழக்கு – கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு!அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன்…
View More அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு – ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!
தமிழகத்தில் மின் நுகர்வு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை அடைந்ததுள்ளது. தமிழ்நாட்டின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, …
View More தமிழ்நாட்டில் புதிய உச்சம் தொட்ட மின் நுகர்வு!ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3…
View More ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி – டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு“வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!
வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தாமதப்படுத்த முயற்சிப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. 35…
View More “வழக்கு விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது” – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு குற்றச்சாட்டு!“அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!
அமலாக்கத்துறை அளித்த பதிலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21 ஆம்…
View More “அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக அமலாக்க துறையை மத்திய அரசு பயன்படுத்துகிறது” – அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்ததோடு, மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால்…
View More கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!