”புயல், சுனாமி வந்தால் தாங்கும் அளவிற்கு கட்டடங்களை கட்ட வேண்டும்” – அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை அடையாரில் உள்ள தனியார் விடுதியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்களுக்கான நவீன கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு பற்றிய ஒரு நாள் பயிற்சி அரங்கை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு…

View More ”புயல், சுனாமி வந்தால் தாங்கும் அளவிற்கு கட்டடங்களை கட்ட வேண்டும்” – அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு

இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம் பாட முடியுமா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.   சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சேலம்…

View More இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிக்கு கள்ளிப் பாலா? – அமைச்சர் எ.வ.வேலு

சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்

மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும், சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையிலும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று  நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ​நெடுஞ்சாலை மற்றும்…

View More சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்: முதலமைச்சர் அறிவுறுத்தல்