“முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!

முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி தில்லை நகரில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது, “திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் சின்னம்…

View More “முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் அண்ணாமலை” – திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேட்டி!

மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச்…

View More மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு!

“மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது” – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தலில் தங்கள்…

View More “மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது” – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை – தேர்தல் ஆணையம் மறுப்பு!

ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல்…

View More மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லை – தேர்தல் ஆணையம் மறுப்பு!

மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ!

திமுக தலைமையிலான கூட்டணியில், மதிமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியின் வேட்பாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் (மார்ச் 16) அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக…

View More மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ!

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி?

திருச்சியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று (பிப். 12) நடைபெற்றது. அதற்கு திருச்சி, …

View More 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன், மதிமுக இன்று முதல் கட்ட ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளையும் தொடங்கி…

View More நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!

நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது – வைகோ பேட்டி!

பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

View More நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது – வைகோ பேட்டி!

வட இந்தியர்களை போல் ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று மொழிப்போர் தியாகிகள் போராடினர் -துரை வைகோ

வட இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக அன்றாடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றைக்கு மொழிப்போர் தியாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என துரை வைகோ பேசியுள்ளார். மொழிப்போர்…

View More வட இந்தியர்களை போல் ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று மொழிப்போர் தியாகிகள் போராடினர் -துரை வைகோ

’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – பாஜக நிர்பந்தம் காரணமாக அதிமுக ஆதரவு அளிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின்…

View More ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – பாஜக நிர்பந்தம் காரணமாக அதிமுக ஆதரவு அளிப்பதாக துரை வைகோ குற்றச்சாட்டு