ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது அனுமதி இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். பிகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு,…

View More ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு – முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மேதின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரச்சார பேரணியில் மதுபோதைக்கு எதிராக விழிப்புணர்வு பதாகைகளுடன் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து…

View More பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில், தேசிய அளவிலான கணினி அறிவியல் துறை சார்பில் மாநாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்…

View More ஶ்ரீபெரும்புதூரில் தேசிய அளவிலான கணினி அறிவியல் மாநாடு!

பெரியார் பல்கலை. நன்னடத்தை சான்றிதழில் குளறுபடி-மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழில் குளறுபடி இருப்பதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்பல்கலைகழகத்தின் வரலாற்றுத்…

View More பெரியார் பல்கலை. நன்னடத்தை சான்றிதழில் குளறுபடி-மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு!