மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செவிலியர்கள்-குழந்தை இறந்து பிறந்ததாக காவல் நிலையத்தில் புகார்
கடலூர் அருகே புது சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணிக்கு வராததால் செல்போன் பயன்படுத்தி செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் . கடலூர்...