ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையிடம்,  ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்க முயலும் சுற்றுலா பயணிகளால் யானை மிரளும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளது.  வறட்சி காலங்களில்…

View More ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை; ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்!

தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!

ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தினர். தருமபுரி மாவட்டம்,  ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா.  இவர் தருமபுரி மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

View More தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!

வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவு!

வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் குற்றவாளிகள் அனைவரும் 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில், அரூர் அருகே உள்ள வாசாத்தி…

View More வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவு!

வச்சாத்தி வழக்கு : உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குற்றச்சாட்டு

வச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அப்போதைய அரசு செயல்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தீர்ப்புகளை வாசித்துள்ளார். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதிபதி P.வேல்முருகன் தீர்ப்பு விவரம் பின்வருமாறு.. உண்மையான…

View More வச்சாத்தி வழக்கு : உண்மையான சந்தன கடத்தல்காரர்களை காப்பாற்றும் நோக்கில் அரசு செயல்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குற்றச்சாட்டு

ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்கும் தருமபுரி வனத்துறை ஊழியர்கள் !

தருமபுரி பென்னாகரம் வனத்துறை ஊழியர்கள் ஆடு மேய்பாளர்களிடம் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த…

View More ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்கும் தருமபுரி வனத்துறை ஊழியர்கள் !

பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தருமபுரி அருகே ஊர் கட்டுப்பாட்டை மீறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுமார் 7 ஆண்டுகளாக 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைப்பகுதிகளில் உள்ள நாய்குத்தி…

View More பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக புகார் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் – கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பொதுமக்கள் பரிசலை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள காவிரி…

View More பென்னாகரம் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் – கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

“இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

தருமபுரி அரசு கிடங்கில் நெல் மூட்டைகள் மாயமான விவகாரத்தில் உண்மை தன்மை அறிந்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000…

View More “இபிஎஸ் அவசரப்பட்டு வசவுகளை அள்ளித் தெளிக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி காட்டம்

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தருமபுரி…

View More 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!

பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவாட்டரப் பகுதிகளில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பெல்ரம்படி, எர்ரணஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிக…

View More பாலக்கோட்டில் 2 மாதங்களுக்கு பிறகு தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி!