வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகள் தண்டனை விவரங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவு!

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகள் தண்டனை விவரங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவு!

வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவு!

வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் குற்றவாளிகள் அனைவரும் 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில், அரூர் அருகே உள்ள வாசாத்தி…

View More வாச்சாத்தி வழக்கு குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 6 வாரத்தில் சரணடையவும் உத்தரவு!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

வாச்சாத்தியில் மலைக்கிராம மக்கள் மீதான வன்கொடுமை தொடர்பான வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தர்மபுரி வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி 1992 ஜூன் 20இல் வனத்…

View More வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!