தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!

ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தினர். தருமபுரி மாவட்டம்,  ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா.  இவர் தருமபுரி மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

View More தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!