திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரி திருப்பதி மலையில் பக்தர்கள் போராத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் வழியாக நடைபெறும்…

View More திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை (டிச.20) மாலை சனிப்பெயர்ச்சி விழா வழிபாடு நடைபெறவுள்ளது.   காரைக்கால் மாவட்டம்,  திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ சனீஸ்வரபகவான் அபய…

View More திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு – 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருந்த நிலையில், 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை…

View More சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளப்பெருக்கு – 20 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிச.18) கொடியேற்றத்துடன்…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!

குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க சபரிமலையில் இன்று (டிச.17) முதல் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வார்கள். குறிப்பாக மண்டல…

View More சபரிமலையில் இன்று முதல் புதிய திட்டம் அமல் – பக்தர்கள் ஈஸியா தரிசிக்கலாம்!

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டு

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான…

View More சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…

சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் வரத்து காணப்படுவதால், அதிகாலை முதலே அருவிகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ந்து வருகின்றனர். கேரள…

View More சபரிமலை ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்…

பரமக்குடி அருகே முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா!

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று (டிச.14)…

View More பரமக்குடி அருகே முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா!

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.…

View More நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 14 மணி நேரம்!

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால,  மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை…

View More சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல 14 மணி நேரம்!