சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மேடை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!devotees
சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள், சிறு குழந்தைகள் வயதானவர்கள் அவதிக்குள்ளானர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர்…
View More சபரிமலை | 10 மணி நேரத்திற்கு மேல் வழிநெடுக காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
பழனி முருகன் கோயிலில் விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி…
View More பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 38 நாட்களில் 25.69 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம்…
View More சபரிமலை ஐயப்பன் கோயிலில் 38 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்!அரையாண்டு விடுமுறை | பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
அரையாண்டு விடுமுறையையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வாரவிடுமுறை, தொடர்விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் அரையாண்டு விடுமுறையையொட்டி…
View More அரையாண்டு விடுமுறை | பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பக்தர்களின் வருகை அதிகரிப்பு – முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை ஏற்படுத்த முடிவு…
View More ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை; பக்தர்களின் வருகை அதிகரிப்பு – முக்கிய பகுதிகளில் போக்குவரத்து இயக்கம் தடை!தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…
View More தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – பக்தர்கள் தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதத்திலும் 2 ஏகாதசி விரதம் என ஒரு ஆண்டில்…
View More வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை சின்ன திருப்பதி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு – பக்தர்கள் தரிசனம்!சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது!
ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஊர்வலம் இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. மண்டல…
View More சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது!குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம்…
View More குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!