டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…

View More டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; தொடங்குகிறது முதல் யாகசாலை பூஜைகள்

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முதல் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ் பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர்…

View More அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; தொடங்குகிறது முதல் யாகசாலை பூஜைகள்