மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் 1 லட்சம் ஏக்கருக்கு நிதி வழங்கப்படும் என…
View More டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!Delta
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் மேட்டூரில் இருந்து நீர்…
View More பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!”இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்” – இபிஎஸ் விமர்சனம்
நானும் டெல்டாகாரன் தான்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, ‘இதே டெல்டாகாரர்தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…
View More ”இதே டெல்டாகாரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்” – இபிஎஸ் விமர்சனம்நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு…
View More நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு”நானும் டெல்டாகாரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி அளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி…
View More ”நானும் டெல்டாகாரன் தான்” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுதூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்
நாகையில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் கிளை ஆறுகளில் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா…
View More தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்“டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி
டெல்டா வகை கொரோனா வைரஸை விட தற்போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வரைஸ் வீரியமானதாக இல்லை என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்…
View More “டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானிஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு
ஒமைக்ரான் வைரஸ் பரவும் முதல் புகைப்படத்தை ரோமில் உள்ள ஆராய்ச்சியாளர் கள் வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது ’ஒமைக்ரான்’ வைரஸ். 50 உருமாற்றங்களைக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்…
View More ஓமைக்ரான் பரவும் முதல் புகைப்படம் வெளியீடு111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்
111 நாடுகளில் காணப்படும் ‘டெல்டா’ வகை வைரஸ், பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை நேற்று வெளியிட்டது.…
View More 111 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்உருமாறிய டெல்டா வகை வைரஸை கட்டுப்படுத்துமா தடுப்பூசி?
உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்களை தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளால் கடுப்படுத்த முடியுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு உலக சுகாதாரஅமைப்பு மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் ஆகியவை விளக்கமளித்துள்ளன.…
View More உருமாறிய டெல்டா வகை வைரஸை கட்டுப்படுத்துமா தடுப்பூசி?